Saturday 9 March 2013

"காதல் சோறு "

பீசில்லா பிரியாணி குஸ்கா....!
அடி நீ இல்லா  என் வாழ்க்கை ரொம்ப ரொம்ப ரிஸ்கா ...!

என் பல்லில் சிக்கிய கறி துண்டே ....,
என் தொண்டையில் குத்திய மீன் முள்ளே ...,
என் நாக்கில் கரையும் கற்கண்டே ....,
நான் உன்னை சுற்றும் சிறு வண்டே ...!

என்னை  சுருட்டி அடைக்கிற "ஷவர்மா வா ...,
தட்டி எடுக்குற புரோட்டாவா ....,
என்னை திருப்பி போடுற தோசையா ,,,
உன் மேல எனக்கு ஆசையே ,...!

பீசில்லா பிரியாணி குஸ்கா....!
அடி நீ இல்லா  என் வாழ்க்கை ரொம்ப ரொம்ப ரிஸ்கா ...!

குத்துற என்னை "தந்தூரியா ...
சுத்துற என்னை க்ரில் சிக்கனா ...
சிதைக்கிற என்ன பொடிமாஸா ...
வறுக்குற  என்னை கருவாடா ....!

பீசில்லா பிரியாணி குஸ்கா....!
அடி நீ இல்லா  என் வாழ்க்கை ரொம்ப ரொம்ப ரிஸ்கா ...!
                                                                                                                           --நான்தான் 

No comments:

Post a Comment