Friday 1 March 2013

நீராடும்பொழுது

அஞ்சினேன் ., தன்னம்பிக்கை கொண்டேன் , தலை நிமிர்ந்தேன் , போர்குணத்தை அறிந்தேன் , 
என்னைக்கண்டு வியந்து பெருமிதம் அடைந்தேன் , மாவீரனாக உணர்ந்தேன் ....!
#அதிகாலை குளிர்நீரில் நீராடும்பொழுது ,,.....!- கா.வா

No comments:

Post a Comment