Friday 1 March 2013

ஈழத்தில் ஒரு காதலர்களின் கவிதை :

ஈழத்தில் ஒரு காதலர்களின் கவிதை :
முத்தமிட ஆசைதான், ஆனால் யுத்தத்தின் சத்தத்தில் முத்தம் எதற்கு ....,
ஊடல் செய்ய ஆசைதான் , ஆனால் யுத்தம் முடிந்த பின் கூடலே இருக்காதே ....,
எந்த தந்தைக்கு தன் சந்ததியை ரத்தக்குளத்தில் நீந்தவிட ஆசை உண்டு.....,!
ஆனாலும் உன்னுடன் இணைகிறேன் ,
என் இனத்துக்காக போரிட ஒரு ஆணும், தாய் பாலிட ஒரு பெண்ணும் தேவை என்பதற்காக....!
-கா.வாசிம் அகமது

No comments:

Post a Comment